15/09/2024
அம்மைக்கட்டு:
அம்மைக்கட்டு என்பது தொற்று நோய்களுள் ஒன்று. இந்நோய் மிக்ஸோவைரஸ் (MYXO VIRUS) என்னும் வைரஸ் கிருமியின் தாக்கத்தால் வருகிறது இக்கிருமியானது முதலில் பெரோட்டிட் எனும் கன்ன உமிழ்நீர்ச் சுரப்பிகள் (PAROTID SALIVARY GLAND) எனப்படும் சுரப்பியை தாக்குகிறது இக்கிருமியின் தாக்கத்தால் உமிழ்நீர்ச் சுரப்பிகள் வீங்குகின்றன.இதற்கு பெயர் அம்மைக்கட்டு என்றும் பொன்னுக்கு வீங்கி , புட்டாலம்மை , தாளம்மை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
நோய் பரவும் விதம்:
இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உமிழ்நீர் , எச்சில் , சளி போன்றவற்றில் இந்த வைரஸ் கிருமியானது கோடி கணக்கில் வசித்து வரும் நோயாளி இருமும் போதும் எச்சில் துப்பும் போதும் இந்த கிருமிகள் காற்றில் கலக்கும் அந்த காற்றை அடுத்தவர்கள் சுவாசிக்கும் போது அவர்களுடைய உடலில் கிருமிகள் புகுந்து உமிழ்நீர்ச் சுரப்பிகளை அடையும் . அங்கு அழற்ச்சியைத் தோற்றுவித்து அமைக்கட்டு நோயக்கு அடி தளம் அமைக்கும்.
அறிகுறிகள்:
இலேசான காய்ச்சல்,உடல்வலி,
தொண்டைவலி ,காதுக்குள் வலி , சாப்பிட்டும் போது காதின் வெளிப் பக்கத்தில் வலி அதிகரிக்கும் . தாடையில் வீக்கம், உணவை விழுங்கும் போது வலி கடுமையாக இருக்கும்.
*""இந்நோயின் தன்மை அறிந்து குறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக உரிய மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளவும்.''"*
வெளியீட்டுவோர்:
MM சித்தா நோய் நீக்கி மையம்
மரு.த.பூவேந்தேன்,பி.எஸ்.எம்.எஸ் (B.S.M.S)
நோயின் தன்மை தொலைபேசியில் அறிந்து மருத்துவம் பார்க்கப்படும்.
(Online consultation available)
கைபேசி எண்: 7200911558