03/08/2026
ஆடிப்பெருக்கு அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி பெருக்கு..
ஒவ்வொருவரும் தன்னுடைய மகிழ்ச்சியை காற்றில் கலக்க விடுங்கள்
அனைவரையும் அந்த மகிழ்ச்சி சென்றடையட்டும்..
நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று வரை யாரையெல்லாம் சந்தித்தீர்களோ அவர்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ உணர்வால் வாழ்த்துங்கள்.. இதுதான் ஆடிப்பெருக்கின் அற்புத உளவியல் உண்மை..
எந்தத் தீங்கும் செய்யாமலேயே உங்களிடத்தில் உள்ள பணத்தை உறவினர்கள் கேட்கும் பொழுது அவர்களுக்கு இல்லை என்று சொல்லும் பொழுது உறவினர்கள் உங்கள் மீது சபிக்கிறார்கள்.
எந்தத் தீங்கும் செய்யாமலேயே இப்படித்தான் நம் உயிர் மீது தேவையற்ற வஞ்சங்கள் உருவாகிறது..
இன்னும் வேலை செய்யக்கூடிய இடத்தில் முதலாளிக்கு நன்மை செய்ய வேண்டும் மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்பதற்காக தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தின் குறைத்துக் கொடுப்பது மிகப்பெரிய சாபமாகும்.
கர்ப்பிணி பெண்களை எண்ணங்களில் சிந்தனைகளில் பொழுதுபோக்கில் கவனமாக இருங்கள்.
உங்கள் வயிற்றில் வளர்வது குழந்தை கருத்து..
நீங்கள் கருவை சுமக்கவில்லை கருத்தை சுமக்கிறீர்கள்..
கர்ப்ப காலத்தில் தேவையற்ற செய்திகளை படங்களாகவோ காட்சிகளாகவோ உள்வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..
சினிமாவும் சீரியலும் அவர்களுடைய கருத்தை உங்களுக்குள் சொல்கிறதே தவிர உங்களை உருவாக்காது உங்களை வெற்றியடைய வைக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
செயற்கை நுண்ணறிவு இயற்கை நுண்ணறிவு அழித்துவிடும் அது போல தான் செயற்கை நாடகங்கள் செயற்கை காட்சிகள் இயற்கை தன்மையை அழித்துவிடும்..
வளர்ச்சிக்கு பயன்படாத எந்த ஒரு செயலும் உங்களுக்கு எதிர்மறையை உருவாக்கும்...
பொழுதுபோக்கு என்பது ஒரு தொழில்..
என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பொழுதுபோக்கு தொழிலாளியாக இருக்காதீர்கள்..
நீங்கள் உள்வாங்கும் செய்திகளை உங்களுக்குள் இருந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது உங்களுடைய எதிர்கால சந்ததி..
அனைவரும் மீதும் முறையான அன்பை வெளிப்படுத்துங்கள்..
நடிகர்கள் மீதும் கூத்தாடிகளின் எதோ உங்களுடைய அன்பை ஆசையை வைக்காதீர்கள்..
ஐம்புலன்களை கர்ப்ப காலத்தில் முறைப்படுத்த எதிர்காலத்தை உருவாக்க உளவியல் வழிகாட்டலை பெற்றுக் கொள்ளுங்கள்..
கர்ப்ப காலங்களில் தேவையற்ற கற்பனை அதீத கற்பனை இது உங்களுடைய உணர்வை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்ல இதே நிலையை குழந்தைகளும் உள்வாங்கி கொள்கின்றன..
ஆனால் இந்த கர்ப்பிணி மகிழ்ச்சி அவர்களுடைய எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது யாருக்கும் தெரியாது..
ஆனால் நீங்களே உங்களை அறிவு ரீதியான முன்ரீதியான செயல் ரீதியான நடத்தையில் ஈடுபடுத்திக் கொண்டால் உங்களுடைய உண்மை நிலை எதிர்காலத்தை உருவாக்கும்..
கர்ப்பகால உளவியல் முதலுதவிக்கு எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன்