Kanchi Thamizhan Dr.N.Karthikeyan

Kanchi Thamizhan Dr.N.Karthikeyan Dr.கார்த்திகேயன்.
நிறுவனத் தலைவர் தமிழக நீதிச் சங்கம்.

என் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் கிராமத்தில் ஆடி மாதம் எல்லையம்மன் கோயில் திருவிழாவில் ...
29/07/2026

என் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்தூர் கிராமத்தில் ஆடி மாதம் எல்லையம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்றத்தில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நம் சொந்த பந்தங்கள் பங்காளி உறவின் முறைகளை நேரில் சந்தித்து உரையாடினேன்.

வெகு விமர்சையாக நடந்த ஏனாத்தூர் கிராமத்தின் காவல் தெய்வமான எல்லையம்மன் மற்றும் பொடாரி அம்மன் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று குலதெய்வ வழிபாடு செய்தோம்.

இந்நிகழ்ச்சியில் தமிழக நீதி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு ஏ ஆர் சிதம்பரம் அவர்கள், மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் திரு பார்த்தசாரதி அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு தீனதயாளன் அவர்கள், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் வலஜாபாத் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர், மாணவரணி செயலாளர்.
மற்றும் எனது ஊர் மக்களை சந்தித்தது,
அனைத்து சங்க நிர்வாகிகள் பங்கேற்ற மகிழ்ச்சியான ஒரு தருணம்.

நன்றி
டாக்டர் கார்த்திகேயன் MBBS.,MS(GS).,FMAS.,FIAGES
தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர்.

இன்று சென்னையில் நமது தமிழக நீதி சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு பாபு...
28/07/2026

இன்று சென்னையில் நமது தமிழக நீதி சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு பாபு முதலியார் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார் உடன்

திரு.சா.சந்திரசேகர அவர்கள்

திரு. அர்ஜுன் பெட்ரோல் பங்க் உரிமையாளர்

பூ. மகேஷ் - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.

வெ.நவீன் - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர்.

மோ.நத்தீஷ்வர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்..

எஸ்.நவீன் - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி.

நன்றி
டாக்டர் கார்த்திகேயன் MBBS MS(GS) FMAS FIAGES தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர்.

27/07/2026

ஐயா வ.உ.சி யாருனு தெரியுமாடா? ஆதித்யா தொலைக்காட்சிக்கு கண்டனம்!



வணக்கம் இன்றைய தொண்டை மண்டல துளுவ வேளாளர் (பூந்தமல்லி முதலியார்)சங்க பவள விழா நிகழ்ச்சியில் சைவத்திருமகனார் கப்பலோட்டிய ...
26/07/2026

வணக்கம் இன்றைய தொண்டை மண்டல துளுவ வேளாளர் (பூந்தமல்லி முதலியார்)சங்க பவள விழா நிகழ்ச்சியில் சைவத்திருமகனார் கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வ. உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களை இழிவாக பேசிய சன் டிவி ஆதித்யா சேனலை வன்மையாக கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் கண்டனம் தெரிவித்தோம் இதனை ஒரு வீடியோவாக நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடுகிறோம்
நன்றி
டாக்டர் கார்த்திகேயன் தமிழக நீதி சங்கத்தின் நிறுவனத் தலைவர்

தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழாவில் தமிழக நீதி சங்கம் பங்கேற்புசென்னை, ஜூலை 26:தொண்டை மண...
26/07/2026

தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழாவில் தமிழக நீதி சங்கம் பங்கேற்பு

சென்னை, ஜூலை 26:
தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் (பூந்தமல்லி முதலியார்) சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நீதி சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கார்த்திகேயன், துளுவ வெள்ளாளர் சமூகத்தின் ஒற்றுமையும், கல்வி, தொழில் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான பங்களிப்பும் பாராட்டத்தக்கது என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

இவ்விழாவில் தமிழக நீதி சங்கத்தின் முதன்மை செயலாளர் திரு. சந்தானம் முதலியார், செயல் தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு. பாலாஜி முதலியார், மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பாபு முதலியார், தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு. அமரேசன் முதலியார், தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் திரு. தினேஷ் முதலியார், வடசென்னை பகுதியின் மூத்த நிர்வாகிகள் திரு. சுப்பிரமணி முதலியார் மற்றும் திரு. நடராஜன் முதலியார், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் திரு. பவர் முருகன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகி திரு. யுகேந்திரன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் திரு. கமலக்கண்ணன், திரு. ஜோதி, ஒளிச்சலூர் திரு. குட்டி, திரு. முரளி நந்தகோபால், அனகாபுத்தூர் திரு. பார்த்தசாரதி, பம்மல் வேதகிரி முதலியார் குடும்பத்தைச் சேர்ந்த எஸ். ஹரி சிவா, யோகேஸ்வரன், மற்றும் போரூர் பகுதியைச் சேர்ந்த சன் சபரி பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமிழக நீதி சங்கத்தின் சார்பில் டாக்டர் கார்த்திகேயன் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

இறுதியாக, "இனமே எழு... ஒற்றுமை பெறு!" என்ற முழக்கத்துடன் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

24/07/2026

சுந்தரவடிவேலு முதலியாரின் முற்போக்கான திட்டங்கள்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக நீதி சங்கத்தின் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் செங்கல்பட்டு திரு. தமிழ்மணி முதலியார...
23/07/2026

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக நீதி சங்கத்தின் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் செங்கல்பட்டு
திரு. தமிழ்மணி முதலியார் அவர்களுக்கும்.
தமிழக நீதி சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் திரு ராமச்சந்திரன் முதலியார் அவர்களுக்கும்.
தமிழக நீதி சங்கம் சார்பாக இனிய இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

-தமிழக நீதி சங்கம் தலைமை

21/07/2026

காமராஜரின் கல்விப் புரட்சிக்குப் பின்னால் இருந்த நாயகன் -நெ.து சுந்தரவடிவேலு முதலியாரின் சாதனைகள்!

20/07/2026

இடஒதுக்கீட்டின் முதல் நாயகன் S. முத்தையா முதலியார்!

19/07/2026

EWS இடஒதுக்கீடு - தமிழ்நாட்டில் இதனால் பயனடையப் போகும் சமூகங்கள் எவை?

Address

Kanchipuram
631502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanchi Thamizhan Dr.N.Karthikeyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category